logo
2 votes
உலகத்தில் உள்ள எல்லாக் கதைகளுமே நம்முடைய இதிகாசங்களான ராமாயணம், மகாபாரத்தில் அடங்கிவிடும் என்று எதிலோ படித்த ஞாபகம்.பகவத் கீதையில், அர்ஜுனனுக்கு கண்ணன் சாரதியாக இருந்து போருக்கு வழிநடத்தினான். வித்தை தெரிந்த ஒருவனுக்கு போரில் தக்க சமயத்தில் உபதேசம் செய்து வியூகங்களைச் சொல்லிக் கொடுத்தான். அதனால் தான் அர்ஜுனனால் வெல்ல முடிந்தது.

Comments Who Voted Related Links